தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கும்பகோணம் கிளை சார்பாக குடந்தையை கொண்டாடுவோம் மக்கள் கலை இலக்கிய விழா வெள்ளி அன்று விடிய விடிய கிராமிய நடனங்கள் உடன் பட்டி மன்றம் கவிதை மழை, உரை வீச்சோடு கொண்டாட்டத்துடன் கும்பகோணம் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு நூற்றாண்டு விழா நினைவரங்கத்தில் நடைபெற்றது.